அரசியல், இந்தியா, பெண், பெண்கள் பாதுகாப்பு

‘நிர்பயா’ மையம் மாநில அரசின் ஒப்புதலுக்கு காத்திருக்கிறது: மேனகா காந்தி

பாலியல் கொடுமைக்கு ஆளாகும் பெண்களுக்கு உதவும் ‘நிர்பயா’ மையங்களை நாடு முழுவதும் தொடங்குவதற்கு அந்தந்த மாநில அரசுகளின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் மேனகா காந்தி கூறினார். ஒரு நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருக்கும் மேனகா காந்தி செய்தியாளர்களிடம் இதை தெரிவித்தார். மேலும் அவர்,‘பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்களுக்கு மருத்துவ உதவி, காவல்துறை உதவி, மன நல ஆலோசனை, சட்ட உதவி மற்றும் தாற்காலிக தங்குமிடம் ஆகியவற்றை ஒரே இடத்தின் கீழ்… Continue reading ‘நிர்பயா’ மையம் மாநில அரசின் ஒப்புதலுக்கு காத்திருக்கிறது: மேனகா காந்தி

கண் பாதுகாப்பு, கண் பார்வைக் குறைவு, நோய்நாடி நோய்முதல் நாடி!, புற்றுநோய், மருத்துவம்

கண்ணில் பூச்சி பறக்குது!

நோய்நாடி நோய்முதல் நாடி - 38 ரஞ்சனி நாராயணன் முதலில் ஒரு புதிய செய்தியுடன் இந்த வாரக் கட்டுரையை ஆரம்பிப்போம். புற்றுநோயைக் கண்டுபிடிப்பதில் ஒரு புதிய சாதனை. வளரும் நாடுகளில் புற்றுநோய் விகிதம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. ஏறத்தாழ புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு எண்ணிக்கை 70% -ஐத் தொடுகிறது. ஆரம்ப நிலையில் இந்த நோயைக் கண்டுபிடிப்பது நோயாளியின் உயிரைக் காப்பாற்றும் என்றாலும், இந்நோய் வந்திருப்பதை கண்டறியும் முறைகளான முலை ஊடுகதிர்ப்பட சோதனை (mammogram), பெருங்குடல் அகநோக்கி (colonoscopy)… Continue reading கண்ணில் பூச்சி பறக்குது!