செல்வ களஞ்சியமே - 47 ரஞ்சனி நாராயணன் சென்ற வாரம் படித்த ஒரு செய்தி: 17 வயதுப் பெண் ஸ்டெம்செல் தானம் அளித்துள்ளார். உலகிலேயே இந்த தானத்தை செய்துள்ள முதல் இளம் பெண் இவர். தங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு இரத்தப்புற்று நோய் இருப்பது தெரிந்து, அவருக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை செய்யவேண்டும் என்பதற்காக இந்த பெண் அவருக்கு தனது ஸ்டெம்செல்லை தானம் அளித்துள்ளார். இவர் முதலில் இதைப்பற்றி தன் அம்மாவிடம் கூடச் சொல்லவில்லையாம். இந்த ஸ்டெம்செல்… Continue reading ஸ்டெம்செல் மூலம் காதுகேளாமையை சரிசெய்யலாம்!
குறிச்சொல்: சர்க்கரை நோய்
பார்வை இழப்பை ஏற்படுத்தும் சர்க்கரை நோய் : இனம்காண்பது எப்படி?
நோய்நாடி நோய்முதல் நாடி - 23 ரஞ்சனி நாராயணன் சர்க்கரை நோய்க்கு நம் நாடு தலைநகரமாக இருக்கிறது என்பதில் நாம் பெருமைப்பட முடியாது. இது பரம்பரை நோய். உங்களுக்கு இருந்தால் உங்கள் குழந்தைகளுக்கும் வர நூறு சதவிகித வாய்ப்பு இருக்கிறது. உங்களிடம் இருக்கும் பணத்தை உங்கள் குழந்தைகள் விரும்புவார்கள் ஆனால் நிச்சயம் சர்க்கரை நோயை விரும்ப மாட்டார்கள். அதனால் நீங்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் தங்கள் கண்களை அவ்வப்போது… Continue reading பார்வை இழப்பை ஏற்படுத்தும் சர்க்கரை நோய் : இனம்காண்பது எப்படி?
குழந்தைகளுக்கு நல்ல உணவு பழக்கத்தைக் கற்றுக் கொடுங்கள்!
நோய்நாடி நோய்முதல் நாடி – 6 நமது மருத்துவக் கட்டுரைத் தொடரில் அடுத்த உறுப்பைப் பற்றிப் பார்க்கும் முன், நேற்று நான் படித்த இரண்டு செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை. இரண்டு செய்திகளுமே நாம் நமது ஆரோக்கியத்திற்கு போதுமான அளவு கவனம் கொடுப்பதில்லை என்பதை சொல்லுகின்றன. முதல் செய்தி: 11 வயது சிறுமிக்கு அதிக உடல் பருமனைக் குறைக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. திக்கென்றது இதை படித்தவுடனே. இவள் தான் மிகக் குறைந்த வயதில் இந்த… Continue reading குழந்தைகளுக்கு நல்ல உணவு பழக்கத்தைக் கற்றுக் கொடுங்கள்!
ஹெல்த் இன்ஷூரன்ஸ் ஏன் அவசியம்?
நாள்பட்ட வியாதிகள் உள்ளவர்கள்தான் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும் என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். எதிர்பாராதவிதமாக டெங்கு காய்ச்சல் வந்தவர்களுக்குக்கூட ஹெல்த் இன்ஷூரன்ஸ் கைகொடுக்கும் என்பதே நிதர்சன உண்மை. ஹெல்த் இன்ஷூரன்ஸில் வேறு என்னென்ன நன்மைகள் இருக்கிறது? சொல்கிறார் நிதி மற்றும் காப்பீட்டு ஆலோசகர் பி. பத்மநாபன். ‘‘6 மாத குழந்தை முதல் 80 வயதைத் தொட்ட பாட்டி வரை எல்லோருக்கும் அவசியமாக ஹெல்த் இன்ஸ்சூரன்ஸ் தேவை. ஏனென்றால் இப்போதைய வாழ்க்கை முறையில் நாம் நோய்களின்… Continue reading ஹெல்த் இன்ஷூரன்ஸ் ஏன் அவசியம்?