நோய்நாடி நோய்முதல் நாடி - 23 ரஞ்சனி நாராயணன் சர்க்கரை நோய்க்கு நம் நாடு தலைநகரமாக இருக்கிறது என்பதில் நாம் பெருமைப்பட முடியாது. இது பரம்பரை நோய். உங்களுக்கு இருந்தால் உங்கள் குழந்தைகளுக்கும் வர நூறு சதவிகித வாய்ப்பு இருக்கிறது. உங்களிடம் இருக்கும் பணத்தை உங்கள் குழந்தைகள் விரும்புவார்கள் ஆனால் நிச்சயம் சர்க்கரை நோயை விரும்ப மாட்டார்கள். அதனால் நீங்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் தங்கள் கண்களை அவ்வப்போது… Continue reading பார்வை இழப்பை ஏற்படுத்தும் சர்க்கரை நோய் : இனம்காண்பது எப்படி?