கண் பாதுகாப்பு, கண் பார்வைக் குறைவு, சர்க்கரை நோய், நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவத் தொடர், மருத்துவம்

பார்வை இழப்பை ஏற்படுத்தும் சர்க்கரை நோய் : இனம்காண்பது எப்படி?

நோய்நாடி நோய்முதல் நாடி - 23 ரஞ்சனி நாராயணன் சர்க்கரை நோய்க்கு நம் நாடு தலைநகரமாக இருக்கிறது என்பதில் நாம் பெருமைப்பட முடியாது. இது பரம்பரை நோய். உங்களுக்கு இருந்தால் உங்கள் குழந்தைகளுக்கும் வர நூறு சதவிகித வாய்ப்பு இருக்கிறது. உங்களிடம் இருக்கும் பணத்தை உங்கள் குழந்தைகள் விரும்புவார்கள் ஆனால் நிச்சயம் சர்க்கரை நோயை விரும்ப மாட்டார்கள். அதனால் நீங்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் தங்கள் கண்களை அவ்வப்போது… Continue reading பார்வை இழப்பை ஏற்படுத்தும் சர்க்கரை நோய் : இனம்காண்பது எப்படி?

குழந்தை பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு, நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவ செலவு, மருத்துவத் தொடர், மருத்துவம்

அதென்ன சோம்பேறி கண்?

நோய்நாடி நோய்முதல் நாடி – 18 சோம்பேறி கண் எனப்படும் பார்வை தெளிவின்மை (amblyopia) ரஞ்சனி நாராயணன் ஒருநாள் பக்கத்துவீட்டிற்கு சென்றபோது அவர்கள் குழந்தை டிவி பார்த்துக் கொண்டிருந்தது. குழந்தையைப் பார்த்த எனக்கு அதிர்ச்சி. ஒரு கண்ணிற்கு மட்டும் ஒரு பிளாஸ்டர் போட்டு மறைத்திருந்தது. ‘என்ன ஆச்சு? கண்ணில் அடிபட்டு விட்டதா?’ என்றேன் கொஞ்சம் படபடப்புடன். 6 வயதுப் பிள்ளை. கொஞ்சம் வால் என்றாலும் கண் ஆயிற்றே! குழந்தையின் அம்மா சொன்னார்: ‘இல்ல மாமி. லேசி ஐஸ்… Continue reading அதென்ன சோம்பேறி கண்?

அனுபவம், கண் பாதுகாப்பு, நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவத் தொடர், மருத்துவம்

நாற்பது வயதில் ஏற்படும் கண்குறைபாடுகள்!

நோய்நாடி நோய்முதல் நாடி – 15 ரஞ்சனி நாராயணன் நாற்பது வயது என்பது நம் எல்லோர் வாழ்விலும் ஒரு மைல்கல் என்று சொல்லலாம். சுமார் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன், ஐம்பது வயது என்பது வாழ்க்கை முடியும் நிலை என்றிருந்தது. ஆனால் இப்போது அப்படியில்லை. இந்தக் காலத்தில் ஐம்பது வயதை நடு வயது என்கிறார்கள். மருத்துவத் துறையில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்கள், தொழில்நுட்பத் துறை முன்னேற்றங்கள் பலவற்றிற்கும் நாம் நன்றி சொல்ல வேண்டும். நாற்பது வயது வரை கண்ணாடி… Continue reading நாற்பது வயதில் ஏற்படும் கண்குறைபாடுகள்!