அரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள்

பட்ஜெட் : நடுத்தர தர வர்க்கத்தை திருப்திபடுத்தும் ஜரிகை வேலைகள்!

நடுத்தர தர வர்க்கத்தைச் சார்ந்து நிற்கும் வகையில் சில திருப்திபடுத்தும் ஜரிகை வேலைகள்தான் இந்த பட்ஜெட்டில் உள்ளன என்று கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ‘அடிப்படையில் இந்த பட்ஜெட் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவானது. இதன் உள்நோக்கமே எல்லா துறையிலும் பொது-தனியார் கூட்டு (பிபிபி) முதலீட்டை ஊக்குவிக்க வேண்டும் என்பதுதான். பாதுகாப்புத் துறை, காப்பீட்டுத் துறை ஆகியவற்றில் 49 சதவீத அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்படும் என அறிவித்திருப்பது நாட்டுக்கு பாதகத்தை ஏற்படுத்தும். பொதுத் துறை வங்கிகளின்… Continue reading பட்ஜெட் : நடுத்தர தர வர்க்கத்தை திருப்திபடுத்தும் ஜரிகை வேலைகள்!