அரசியல், அரசியல் பேசுவோம், தேர்தல் 2014

இடதுசாரிகளின் முடிவு மக்கள் மத்தியில் நம்பிக்கையை உண்டாக்கியிருக்கிறது : ஜி. ராமகிருஷ்ணன்

அரசியல் பேசுவோம் அதிமுக அணியில் இருந்து இடதுசாரிகளின் விலகல் குறித்து பல்வேறு ஊகங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.  இந்த விலகலுக்கான காரணங்கள் எதுவாக இருந்தாலும் இடதுசாரிகள் தனித்து மக்களவை தேர்தலை சந்திப்பதை அரசியல் விமர்சகர் ஞாநி உள்ளிட்ட பலர் வரவேற்றுள்ளனர். இடதுசாரிகளின் அடுத்தகட்ட நகர்வு குறித்து புரிதல் வர சிபிஐ(எம்)இன் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையை இங்கே தருகிறோம். “தமிழகத்தில் வரும் மக்களவைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளன. இடதுசாரிகள் தங்களுக்கான பாதையில் மாற்றுக் கொள்கைகளை கம்பீரமாக முன்னெடுத்துச்… Continue reading இடதுசாரிகளின் முடிவு மக்கள் மத்தியில் நம்பிக்கையை உண்டாக்கியிருக்கிறது : ஜி. ராமகிருஷ்ணன்