அரசியல், தமிழ்நாடு

தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக தமிழர்கள் கொண்டாட வேண்டும்: கருணாநிதி

தை முதல் நாளை, தமிழ்ப் புத்தாண்டு தொடக்க நாளாகத் தமிழர்கள் கொண்டாட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், 'திமுக ஆட்சியில் 2008 ஜனவரி 23-ஆம் தேதி சட்டப்பேரவையில் ஆளுநராக இருந்த சுர்ஜித் சிங் பர்னாலா உரையாற்றினார். அந்த உரையில், தை மாதம் முதல் நாளை, தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்று அறிவித்து, அதனை அரசு நடைமுறைப்படுத்த முடிவு எடுத்துள்ளதாக அறிவித்தார். அதன்படி, அந்த ஆண்டு பிப்ரவரி 1-ஆம்… Continue reading தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக தமிழர்கள் கொண்டாட வேண்டும்: கருணாநிதி

அரசியல், இந்தியா

பிரசார் பாரதியா? ஆர்.எஸ்.எஸ். சாரதியா? சர்ச்சையை கிளப்பிய நேரலை ஒளிபரப்பு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்தின் பேச்சு தூர்தர்ஷனில் ஒரு மணி நேரம் நேரலையாக ஒளிபரப்பப்பட்டதற்கு காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. "தூர்தர்ஷன் மீது மத்திய அரசு ஆதிக்கம் செலுத்துவதையே இது காட்டுகிறது. நமது அனைத்து தேசிய விருப்பங்களுக்கும் மேலாக ஆர்எஸ்எஸ் கூறுவதை ஏற்க முடியாது. இது தடுக்கப்பட வேண்டும்' என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறினார். "ஹிந்துத்துவா சித்தாந்தங்களைப் பிரசாரம் செய்ய பொது நிகழ்ச்சிகளை ஆர்எஸ்எஸ் பயன்படுத்துகிறது. ஆர்எஸ்எஸ் போன்ற… Continue reading பிரசார் பாரதியா? ஆர்.எஸ்.எஸ். சாரதியா? சர்ச்சையை கிளப்பிய நேரலை ஒளிபரப்பு!

அரசியல், தமிழ்நாடு

உள்ளாட்சி இடைத்தேர்தல் ஆளும் கட்சியினர் அராஜகம் : கொதித்தெழும் எதிர்கட்சிகள்

உள்ளாட்சி இடைத்தேர்தலில் ஆளும்கட்சியின் செயல்பாடுகளைக் கண் டித்து, தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்துமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஏற்கனவே பா.ம.க., ம.தி.மு.க, காங்கிரஸ் கட்சிகள் அதிமுகவினரின் யதேச்சதிகார போக்கை கண்டித்துள்ளன. திமுக இதைக் காரணம் காட்டியே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று அறிவித்தது. இந்நிலையில் கம்யூனிஸ்ட் கல்சிகள் இது குறித்து வெளியிட்ட கூட்டறிக்கை வெளியிட்டார்கள். அதில், உள்ளாட்சி… Continue reading உள்ளாட்சி இடைத்தேர்தல் ஆளும் கட்சியினர் அராஜகம் : கொதித்தெழும் எதிர்கட்சிகள்

அரசியல், இந்தியா

மத்திய திட்டக்குழு கலைக்கும் அரசின் முடிவுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம்

திட்டக்குழுவை கலைத்து விட்டு அதற்கு பதிலாக வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த மாற்று வழி ஏற்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையின் போது அறிவித்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி, பிரதமர் மோடியின் சொல்லுக்கும், செயலுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதாக கூறியுள்ளார். திட்டக்குழு கலைக்கப்படும் என்றால், அக்குழுவின் மூலம் அமல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்களை இனி செயல்படுத்துவது யார்? அதனை கண்காணிப்பது யார் என்று சீதாராம்… Continue reading மத்திய திட்டக்குழு கலைக்கும் அரசின் முடிவுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம்

அரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள்

பட்ஜெட் : நடுத்தர தர வர்க்கத்தை திருப்திபடுத்தும் ஜரிகை வேலைகள்!

நடுத்தர தர வர்க்கத்தைச் சார்ந்து நிற்கும் வகையில் சில திருப்திபடுத்தும் ஜரிகை வேலைகள்தான் இந்த பட்ஜெட்டில் உள்ளன என்று கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ‘அடிப்படையில் இந்த பட்ஜெட் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவானது. இதன் உள்நோக்கமே எல்லா துறையிலும் பொது-தனியார் கூட்டு (பிபிபி) முதலீட்டை ஊக்குவிக்க வேண்டும் என்பதுதான். பாதுகாப்புத் துறை, காப்பீட்டுத் துறை ஆகியவற்றில் 49 சதவீத அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்படும் என அறிவித்திருப்பது நாட்டுக்கு பாதகத்தை ஏற்படுத்தும். பொதுத் துறை வங்கிகளின்… Continue reading பட்ஜெட் : நடுத்தர தர வர்க்கத்தை திருப்திபடுத்தும் ஜரிகை வேலைகள்!