அரசியல், தமிழ்நாடு

உள்ளாட்சி இடைத்தேர்தல் ஆளும் கட்சியினர் அராஜகம் : கொதித்தெழும் எதிர்கட்சிகள்

உள்ளாட்சி இடைத்தேர்தலில் ஆளும்கட்சியின் செயல்பாடுகளைக் கண் டித்து, தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்துமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஏற்கனவே பா.ம.க., ம.தி.மு.க, காங்கிரஸ் கட்சிகள் அதிமுகவினரின் யதேச்சதிகார போக்கை கண்டித்துள்ளன. திமுக இதைக் காரணம் காட்டியே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று அறிவித்தது. இந்நிலையில் கம்யூனிஸ்ட் கல்சிகள் இது குறித்து வெளியிட்ட கூட்டறிக்கை வெளியிட்டார்கள். அதில், உள்ளாட்சி… Continue reading உள்ளாட்சி இடைத்தேர்தல் ஆளும் கட்சியினர் அராஜகம் : கொதித்தெழும் எதிர்கட்சிகள்